by adminDev

நடிகை ஐஸ்வர்யா ராயின்  மகள் ‘ஆராத்யா பச்சன்‘ தாக்கல் செய்த வழக்கில் கூகுள் மற்றும் இணையதளங்கள் பதிலளிக்க, டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊடகங்களில் தன்னைப் பற்றி தவறான தகவல்கள் இடம் பெறுவது தொடர்பாக  ஆராத்யா பச்சன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் குறித்த மனு தொடர்பாக கூகுள், பாலிவுட் டைம் உள்ளிட்ட இணையதளங்கள் பதிலளிக்க வேண்டுமென  டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: ஆராத்யா பச்சன்ஐஸ்வர்யா ராய்கூகுள்டெல்லி உயர்நீதிமன்றம்

தொடர்புடைய செய்திகள்