எரித்திரியாவைச் சேர்ந்த ஒருவரை ஆட்கடத்தல் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் ஆகிய குற்றங்களுக்காக நெதர்லாந்து நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை குற்றவாளி எனத் தீர்ப்பளித்து. அவருக்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. அவரும் அவரது கூட்டாளிகளும் புலம்பெயர்ந்தோரை கொடூரமான, வன்முறை மற்றும் இழிவான நடத்தைக்கு உட்படுத்தியதாகக் கூறியது.மத்தியதரைக் கடலைக் கடந்து ஐரோப்பாவை அடைய முயன்ற புலம்பெயர்ந்தோரை தவறாக நடத்தியதாகவும்,... Read more
ஈராக் மற்றும் ஏமனில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக்குழுக்கள் புதிய தாக்குதல்களை நடத்தப்போவதாக வெளியிட்டுள்ள கடுமையான எச்சரிக்கைகள், மத்திய கிழக்கை மீண்டும் தீவிர பதற்ற நிலைக்குள் தள்ளியுள்ளது. அமெரிக்காவின் பிரம்மாண்ட விமானம் தாங்கி போர்க்கப்பல் – யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் உள்ளிட்ட போர்க்கப்பல்கள் இப்பகுதிக்கு வந்தடைந்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கைகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, ஏமனின்... Read more
யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டீன் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினரை சந்தித்து கலந்துரையாடினார். யாழ். நகரில் உள்ள தனியார் விடுதியில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் , செயலாளர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக... Read more
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பிரதம நீதியரசர் மற்றும் வழக்கறிஞர் மோகன் பீரிஸ் ஆகியோர் எதிர்வரும் நாட்களில் லஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணையத்திற்கு அழைக்கப்பட உள்ளனர்.இந்த நடவடிக்கைகள் ஆணைக்குழுவால் நடத்தப்படும் சிறப்பு விசாரணையின் ஒரு பகுதியாகும்,.கொழும்புக்கு அருகிலுள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் பல வீட்டு அலகுகளை ஒதுக்க சட்டவிரோத பரிந்துரைகளை கோட்டாபய... Read more
பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர் (Keir Starmer) வரும் செவ்வாய்க்கிழமை சீனாவுக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளார். இது கடந்த 8 ஆண்டுகளில் சீனாவைச் சந்திக்கும் முதல் பிரிட்டன் பிரதமர் என்ற முக்கியத்துவம் கொண்டது. இந்த விஜயத்தின் முக்கிய நோக்கமாக, சீனாவுடன் சீர்குலைந்துள்ள இருதரப்பு உறவுகளை சீரமைத்தல், வர்த்தகம், முதலீடு, காலநிலை மாற்றம் போன்ற துறைகளில்... Read more
வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களும் வாக்களிக்க முடியுமென்ற இலங்கை அமைச்சரவை அறிவிப்பு கவனத்தை ஈர்த்துள்ளது.வாக்களிக்கத் தகுதியானோர் பற்றிய விபரங்களோ ஐரோப்பிய, மேற்கு நாடுகளில் வாழ்வோர் வாக்களிக்க முடியுமா என்பது தொடர்பில் தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகியிருக்கவில்லை.வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள், இலங்கையில் நடைபெறும் தேர்தல்களில் வாக்களிப்பதற்கு, தேர்தல் பதிவுப் புத்தகத்தில் பதிவு செய்வது தொடர்பாக செப்டெம்பர் மாதத்தில் இடம்பெற்ற... Read more
கனடாவின் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) எதிர்வரும் மார்ச் மாதம் இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் நோக்கில் அமையவுள்ள இந்தப் பயணத்தின் போது பல முக்கிய துறைகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. ⚛️ இந்தியாவின் அணுசக்தித் தேவைக்காக சுமார் 2.8 பில்லியன் டாலர்... Read more
முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் இன்று பிற்பகல் பாடசாலை மாணவர்களை குளவிகள் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மாங்குளத்தில் பாடசாலை மாணவர்கள் பாடசாலை நிறைவடைந்து வீடு திரும்பிக்கொண்டிருக்கையில்; குளவிக்கூடு ஒன்று கலைந்து அதிலிருந்த குளவிகள் வீதியால் சென்றோரை தாக்கியுள்ளன.அச்சமயத்தில் அவ்வீதியால் பயணித்த இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரி ஒருவர் உட்பட 5 மாணவர்களை குளவிகள் கொட்டியுள்ளன. குளவிகள் கொட்டியதில் பாதிப்படைந்தோர்... Read more
கூகுள் நிறுவனம் தனது பயனர்களின் உரையாடல்களை ரகசியமாகக் கேட்டதாகக் கூறப்படும் வழக்கில், தற்போது 68 மில்லியன் டாலர் (சுமார் ₹570 கோடி) இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. 🔍 கூகுள் அசிஸ்டண்ட் (Google Assistant) வசதி கொண்ட சாதனங்கள், பயனர்கள் “Hey Google” அல்லது “OK Google” என்று சொல்லாத நேரங்களிலும், பின்னணியில் நடக்கும் உரையாடல்களைப் பதிவு... Read more
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் சாராய விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அராலி பகுதியில் ஒருவர் சட்டவிரோதமாக சாராய விற்பனையில் ஈடுபடுவதாக காவல்துறைப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 21 கால்போத்தல் சாராயம் மீட்கப்பட்டுள்ளது. ஒரு கால் போத்தல் சாரயத்தை ஆயிரம் ரூபாய் வீதம்... Read more