நாமல் ராஜபக்ச சி.ஐ.டியில் முன்னிலை
Tuesday, February 3, 2026 நாமல் ராஜபக்ச சி.ஐ.டியில் முன்னிலை Zameera February 03, 2026 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலுக்கு அமைய அவர்…
Read moreஹொரணை- கொழும்பு தனியார் பேருந்து பணிப்புறக்கணிப்பு இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது
Tuesday, February 3, 2026 ஹொரணை- கொழும்பு தனியார் பேருந்து பணிப்புறக்கணிப்பு இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது Zameera February 03, 2026 ஹொரணையில் இருந்து 120 பேருந்து வீதியின் கஹதுடுவ நுழைவாயில் ஊடாக உள்நுழைந்து புறக்கோட்டை வரை பயணிக்கும் பேருந்து…
Read moreஷிரந்தி ராஜபக்ஷ நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ சற்று நேரத்திற்கு முன்னர் பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவை இன்றைய தினம் (03) பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.அவரிடம் வாக்குமூலம்…
Read more
யாழில். காணியற்றவர்களுக்காக 15 ஏக்கர் காணியை அன்பளிப்பு செய்துள்ள சிவகுரு ஆதீனம்
ஊர்காவற்றுறையில் வீடமைப்புத் திட்டத்திற்காக சிவகுரு ஆதீனத்தினால் 15 ஏக்கர் காணி அன்பளிப்பு செய்வதற்கான முன்னாயத்த கலந்துரையாடல் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் சிவகுரு ஆதீன நம்பிக்கை நிதியத்தின் தலைவர் வேலன் சுவாமி உள்ளிட்ட அங்கத்தவர்களுக்குமிடையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாவட்ட…
Read moreஇலங்கை மின்சார சபை கலைப்பது குறித்த உத்தியோபூர்வ அறிவிப்பு இம்மாதம் வெளியிடப்படும்
இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் வேலைத்திட்டம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.அதற்கமைய, இந்த மாத இறுதிக்குள் இலங்கை மின்சார சபையை கலைப்பது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் பணி 5 கட்டங்களாக முன்னெடுக்கப்படுவதுடன், அவற்றில் 4 கட்டங்கள்…
Read moreஉயர்தர உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் செயன்முறைப் பரீட்சை குறித்த அறிவிப்பு
2025ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் (Biosystems Technology) பாடத்திற்கான செயன்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் 07ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாகப் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த பரீட்சைகளை பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி வரை 74 பரீட்சை நிலையங்களில்…
Read more“மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் அரசாங்கம் படுதோல்வி அடையும்” – Global Tamil News
தேர்தலை நடத்தினால் படுதோல்வியடைவது உறுதி என்பதால் அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்தாது என விதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தொிவித்துள்ளாா். கொழும்பில் இன்று (பெப்ரவரி 02, 2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்…
Read more“மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் அரசாங்கம் படுதோல்வி அடையும்” – Global Tamil News
தேர்தலை நடத்தினால் படுதோல்வியடைவது உறுதி என்பதால் அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்தாது என விதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தொிவித்துள்ளாா். கொழும்பில் இன்று (பெப்ரவரி 02, 2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்…
Read more“மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் அரசாங்கம் படுதோல்வி அடையும்” – Global Tamil News
தேர்தலை நடத்தினால் படுதோல்வியடைவது உறுதி என்பதால் அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்தாது என விதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தொிவித்துள்ளாா். கொழும்பில் இன்று (பெப்ரவரி 02, 2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்…
Read more“மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் அரசாங்கம் படுதோல்வி அடையும்” – Global Tamil News
தேர்தலை நடத்தினால் படுதோல்வியடைவது உறுதி என்பதால் அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்தாது என விதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தொிவித்துள்ளாா். கொழும்பில் இன்று (பெப்ரவரி 02, 2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்…
Read more