இன்றைய வானிலை !
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இன்று (2) அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே…
Read more
பொலிஸ் நிலையத்தில் இருந்து மகசீனுடன் கைத்துப்பாக்கி மாயம் – தீவிர விசாரணையில் பொலிஸார்
பொலிஸ் நிலையத்தில் இருந்து மகசீனுடன் கைத்துப்பாக்கி மாயம் – தீவிர விசாரணையில் பொலிஸார் மத்துகம பொலிஸ் நிலையத்தில் இருந்த கைத்துப்பாக்கி ஒன்றும் 10 தோட்டாக்களும் காணாமல் போயுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். மத்துகம பொலிஸ் நிலையத்தின் உப சேவைப் பொறுப்பில் இருந்த கைத்துப்பாக்கியும், 10…
Read moreஇந்த ஆண்டு மாகாணசபைத் தேர்தலை நடத்துவது சாத்தியமற்றது
மாகாணசபைத் தேர்தலை இந்த ஆண்டு நடத்துவது சாத்தியமற்றது. இருப்பினும் தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற குழுக்கூட்டத்தின் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அரசியல் பிரதிநிதிகளுடன்…
Read more
வடக்கு கிழக்கில் பறிபோகும் தமிழர் காணிகள் – அரசாங்கத்திற்கு எதிர்ப்பை பதிவு செய்ய ஒன்றிணையுங்கள் !
தமிழ் இனப் பரம்பலை சிதைக்கும் கிவுள் ஓயா திட்டத்திற்கு எதிராக அனைத்து தமிழ் மக்களும் ஒன்றிணைய வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம்…
Read more
சுதந்திர தினம் கரிநாள் – பேரணிக்கு வலுசேர்க்க அழைப்பு
சுதந்திர தினம் கரிநாள் – பேரணிக்கு வலுசேர்க்க அழைப்பு சுதந்திர தினம் கரிநாள் என பிரகடனபடுத்தி வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பேரணிக்கு அனைத்து தரப்புக்களும் பங்கேற்று வலுச்சேர்க்க வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்தனர்.யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய…
Read more📢 அதிர்ச்சித் தகவல்: இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் குறைந்த வயதில் கர்ப்பமடைதல் அதிகரிப்பு! – Global Tamil News
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வெளியிட்டுள்ள 2025-ஆம் ஆண்டுக்கான சமீபத்திய தரவு அறிக்கை, நம் சமூகத்தின் எதிர்காலமான சிறுவர்களின் பாதுகாப்பு குறித்து பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 📊 குறைந்த வயதில் கர்ப்பமடைதல்: 2024-ஆம் ஆண்டுடன் (53 பேர்) ஒப்பிடுகையில், 2025-இல்…
Read moreவிண்வெளியில் 'சூப்பர் கம்ப்யூட்டர்' சாம்ராஜ்யம்: மஸ்க்கின் பிரம்மாண்ட திட்டம்! – Global Tamil News
எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனம், பூமியின் சுற்றுவட்டப்பாதையில் சுமார் 10 லட்சம் செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு அமெரிக்க மத்திய தகவல் தொடர்பு ஆணையத்திடம் (FCC) விண்ணப்பித்துள்ளது. இது தொழில்நுட்ப உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது! எதற்காக இத்தனை செயற்கைக்கோள்கள் என்ற கேள்விகள்…
Read moreயாழில் உலக கிண்ணம்! – Global Tamil News
யாழில் உலக கிண்ணம்! by admin February 1, 2026 written by admin February 1, 2026 ரி-20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடர் இலங்கையில் இடம்பெறவுள்ள நிலையில், தொடருக்கான கிண்ணம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு எடுத்து வரப்பட்டது. யாழ்ப்பாணம்…
Read more
மறவன்புல சச்சிதானந்தத்திற்கு பகிரங்க எச்சரிக்கை!
மறவன்புல சச்சிதானந்தத்திற்கு பகிரங்க எச்சரிக்கை! தமிழ் மக்களுக்குள் மதப்பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் என சிவசேனை மறவன்புல சச்சிதானந்தத்திற்கு முன்னாள் வடமாகாணசபை உறுப்பினரும் எம்.ஏ.சுமந்திரனின் உதவியாளருமான சுகிர்தன் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.எம்.ஏ.சுமந்திரன் பங்கெடுத்த மண்டப திறப்பு விழா நிகழ்வின் போதே அத்தகைய அறிவிப்பினை…
Read more
நல்லூர் : வெளியே கப்!
நல்லூர் ஆலய சூழலிற்கு எடுத்து வரப்பட்ட வெற்றிக்கிண்ணம் ஆலய நிர்வாக அறிவிப்பின் பிரகாரம் நகர்த்தப்பட்டுள்ளது.நல்லூர் ஆலயத்தை குறிப்பாக முன் பக்கத்தை சுற்றியுள்ள வேலிக்குள் வாகனங்கள் கொண்டு செல்லவோ , செருப்புடன் செல்லவோ அனுமதியில்லை. விளம்பர நோக்கங்களுடன் , பாடல்கள் , திருமண…
Read more