கேணல் கடாபியின் மகன் வீட்டில் சுட்டுக்கொல்லப்பட்டார்
லிபியாவின் முன்னாள் தலைவர் கேணல் முஅம்மர் கடாபியின் மகன் சைஃப் அல்-இஸ்லாம் கடாபி சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஜின்டான் நகரில் உள்ள அவரது வீட்டில் நான்கு பேர் கொண்ட கமாண்டோ பிரிவு ஒரு படுகொலையை நடத்தியதாக அவரது வழக்கறிஞர் AFP செய்தி…
Read more
நச்சுப் பொருள்: நெஸ்லே குழந்தைப் பால் மா திருப்பிப் பெறப்பட்டது
உணவு நிறுவனமான நெஸ்லே, சுவிட்சர்லாந்தில் அதன் குழந்தைப் பால் “பெபா ஆப்டிப்ரோ 1” இன் மற்றொரு தொகுதியை திரும்பப் பெறுகிறது. இதற்குக் காரணம், செருலைடு என்ற நச்சுப் பொருள் கண்டறியப்பட்டதே என்று மத்திய பொருளாதார விவகாரங்கள், கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறை…
Read more
கொலம்பியாவின் பெட்ரோவுடனான மிகவும் நல்ல சந்திப்பை டிரம்ப் பாராட்டினார்
அமெரிக்காவிற்குள் கோகைன் கடத்துவதாக டிரம்ப் குற்றம் சாட்டிய நிலையில், வெனிசுலாவில் அமெரிக்க நடவடிக்கைகளை கொலம்பிய தலைவர் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், பெட்ரோவின் வருகை வந்துள்ளது. ஆனால், சந்திப்பு எதிர்பார்த்ததை விட மிகச் சிறப்பாக நடந்ததாகத் தெரிகிறது.கடந்த மாதம் வெனிசுலா அதிபரை…
Read more📢 பிரித்தானியாவில் கொவிட் நிதி மோசடி: சிக்கலில் சிக்கிய சில தமிழ் வணிகர்கள்! – Global Tamil News
கொவிட்-19 (Covid-19) பெருந்தொற்று காலத்தில், முடங்கிப்போன சிறு வணிகங்களை மீட்டெடுக்க பிரித்தானிய அரசாங்கம் ‘Bounce Back Loan’ போன்ற பல்வேறு நிதி உதவித் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. அன்று நலிவடைந்த வணிகர்களுக்கு நீட்டப்பட்ட அந்த உதவியை, இன்று சிலர் தவறாகப் பயன்படுத்தியிருப்பது அதிர்ச்சியை…
Read moreபடகில் இருந்து கடலில் தவறி விழுந்த கடற்தொழிலாளி காணாமல் போயுள்ளார் – Global Tamil News
யாழ்ப்பாணத்தில் கடற்தொழிலுக்காக சென்ற கடற்தொழிலாளர் ஒருவர் படகில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்த நிலையில் காணாமல் போயுள்ளார். ஊர்காவற்துறை பகுதியை சேர்ந்த கந்தராசா துஷாகரன் (வயது 36) என்பவரே காணாமல் போயுள்ளார். குருநகர் பகுதியில் இருந்து கடற்தொழிலுக்காக படகில் காரைநகர் கடற்பகுதியை நோக்கி சென்று…
Read moreமுன்னாள் ஜனாதிபதிக்கு எதிரான அழைப்பாணை ரத்து:
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. 2022-ஆம் ஆண்டு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை வலுவிழக்கச் செய்து, மேன்முறையீட்டு நீதிமன்றம்…
Read more
அடுத்த சபாநாயகரிற்கும் ஆப்பு!
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிரான முக்கிய ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.இரண்டு அதிகாரப்பூர்வ வாகனங்களுக்கு உரிமை இருந்தாலும், அவர் மேலும் 03 அதிகாரப்பூர்வ வாகனங்களைப் பயன்படுத்தினார் .பொலன்னறுவை…
Read more
சிறைவாசம் :நீடிக்கிறது?
கடற்கரை பாதுகாப்புச் சட்டத்தின் விதிகளை மீறியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிக்குகளது சிறைவாசம் தொடர்கின்றது.பலங்கொடை கஸ்ஸப தேரர் மற்றும் திருகோணமலை கல்யாணவங்ச திஸ்ஸ தேரர் ஆகியோரினால் திருகோணமலை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி…
Read more
அணி மோதல் உச்சத்தில்!
இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் உள்ளக முரண்பாடு உச்சம் பெற்றுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்தை புதிய நாடாளுமன்ற குழுத் தலைவராக நியமித்துள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் அணி அறிவித்துள்ளது.கட்சியின் கொள்கைகள் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான உள் முரண்பாடுகளைத் தொடர்ந்து, யாழ்.மாவட்ட…
Read moreவலி. வடக்கில் இராணுவத்தால் அழிக்கப்படும் பனை மரங்கள் – புதிய இராணுவ தளபதியின் வாக்குறுதிகள் காற்றில் பறந்ததா ? – Global Tamil News
யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள மக்களின் விவசாய காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக வடமாகாண ஆளுநர் மற்றும் யாழ் . மாவட்ட செயலர் ஆகியோருக்கு மாவட்ட கட்டளை தளபதி உறுதி அளித்துள்ள அதே நேரம் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை சூழவுள்ள காணிகளில்…
Read more