by sakana1

ஹபரணையில் கோர விபத்து; இருவர் பலி திருகோணமலை – ஹபரணை வீதியில் கல்மலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.

இன்று(01) முற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் வேனின் சாரதி உள்ளிட்ட இருவரே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்