Tag முதன்மைச் செய்திகள்

ஈரான் சரணடைய வேண்டும்:உச்ச தலைவரை நாங்கள் இப்போதைக்கு கொல்லமாட்டோம் – டிரம்ப்

ஈரான் சரணடைய வேண்டும்:உச்ச தலைவரை நாங்கள் இப்போதைக்கு கொல்லமாட்டோம் – டிரம்ப் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியை இப்போதைக்கு நாங்கள் கொல்லப் போவதில்லை என்று டொனால்ட் டிரம்ப் கூறுகிறார்.  ஆயத்துல்லா எங்கே இருக்கிறார் என்பது எங்களுக்கு சரியாகத் தெரியும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறுகிறார் அவர் ஒரு எளிதான இலக்கு. ஆனால்…

இஸ்ரேல் – ஈரான் ஐந்தாம் நாள் போர்: ? செய்திச் சுருக்கம்!

இஸ்ரேலும் ஈரானும் தொடர்ந்து ஐந்தாவது நாளாக கொடிய தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் , தெஹ்ரானில் குண்டுவெடிப்புகள் மற்றும் டெல் அவிவ் மீது ஏவுகணைகள் வீசப்பட்டன.இஸ்ரேலிய மண்ணில் மிகப்பெரிய மற்றும் மிகவும் தீவிரமான ஏவுகணைத் தாக்குதலுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்தன.இஸ்ரேலிய இராணுவம் ஈரானின் போர்க்கால தலைமைத் தளபதியைக் கொன்றதாகக் கூறுகிறது.ஈரானிடம் அணு…

பரபரப்பாக இடம்பெற்ற வாக்களிப்பு – கரவெட்டியை கைப்பற்றியது தமிழரசு

யாழ்ப்பாணம் வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த  குமாரசாமி சுரேந்திரன் தெரிவாகியுள்ளார். வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை பிரதேச சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில்…

இஸ்ரேல் – ஈரான் போர் செய்திகள்: ஈரானின் புலனாய்வுத் தலைவர் பலி!

இஸ்ரேல் – ஈரான் மோதல் மற்றும் மத்திய கிழக்கில் ஏற்பட்ட பரந்த நெருக்கடி குறித்த சமீபத்திய முன்னேற்றங்களின் சுருக்கம் கீழே பார்வையிடலாம். ஈரானின் வெளியுறவு அமைச்சின் கட்டிடம் மீது தாக்குதல் 16 ஜூன் 2025, திங்கட்கிழமை 2:33 மணி ஈரான் வெளியுறவு அமைச்சக கட்டிடத்தின் மீது இஸ்ரேலிய தாக்குதல், பலர் காயமடைந்தனர். ஈரான் தலைநகர் டெஹ்ரானில்…

அயதுல்லா அலி காமெனியைக் கொல்லும் திட்டத்தை நிராகரித்தாரா டிரம்ப்?

ஈரானின் காமெனியைக் கொல்ல இஸ்ரேலிய திட்டத்தை டிரம்ப் நிராகரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனியைக் கொல்லும் இஸ்ரேல் திட்டமிட்டிருந்த திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிராகரித்ததாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீபத்திய நாட்களில் அயதுல்லா காமெனியை படுகொலை செய்ய வாய்ப்பு இருப்பதாக இஸ்ரேலிய அதிகாரிகள் டிரம்ப் நிர்வாகத்திடம்…

இஸ்ரேலை உலுக்கிய ஈரானிய ஏவுகணைகள்!

உலகிலேயே அதிநவீன வான் பாதுகாப்புக் கவத்தை வைத்துக்கொண்டிருக்கும் இஸ்ரேலின் பாதுகாப்புக் கவசத்தை எல்லாம் உடைத்துக்கொண்டு இஸ்ரேலில் கடுமையான தேசத்தை ஏற்படுத்தியுள்ளது ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்கள். இஸ்ரேலின் கட்டுப்பாடுகள் காரணமாகஇராணுவ இலக்குகள் மீதான பிற பிற இலக்குகள் மீதான தாக்குல்களின் இழப்புகள் குறித்து செய்திகள் வெளியாகத போதும் பொதுமக்கள் பார்வைக்குட்பட்ட இலக்குள் மீதான தாக்குதல் குறித்த காணொளிகள்…

ஈரானியத் தாக்குதல்களில் 10 இஸ்ரேலியர்கள் பலி!

இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் ஒன்றின் தாக்கம்ஈரானில் உள்ள எண்ணெய்த் தளங்கள் மீதான தாக்குதலுக்கு ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை அலை அலையாக வீசியது.  ஹைஃபா மற்றும் டெல் அவிவ் அருகே உள்ள இஸ்ரேல் முழுவதும் உள்ள இலக்குகள் மீது ஈரான் ஏவுகணைகளை ஏவியது. இதில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர். ஈரான்…

யாழ்ப்பாணம், மட்டுநகர் சபைகளை தமிழரசு கைப்பற்றிய பின்னணியில் தமிழ்த் தேசிய எதிர்ப்புக் கட்சிகள்! பனங்காட்டான்

ரணில், சஜித், டக்ளஸ் ஆகியோரின் தலைமையிலான தமிழ்த் தேசியத்தை ஏற்றுக் கொள்ளாத கட்சிகள் வழங்கிய ஆதரவினால் வடக்கு, கிழக்கின் பிரதான மாநகர சபைகளில் தமிழரசுக் கட்சி வெற்றி பெற்றது என்பதே உண்மை. தமிழரசிலுள்ள எக்கராஜ்ஜிய கொள்கையாளருக்கான நன்றிக்கடனாகவே இந்த ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. இது, அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு பிசகின்றித் தொடருமென நம்ப முடியுமா? ஈழப்போரின்போது பல…

கேரளாவில் தரையிறக்கப்பட்ட பிரித்தானியாவின் F-35 போர் விமானம்

இந்தியாவின் கேரளா மாநிலத்திலுள்ள திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று சனிக்கிழமை (14) இரவு பிரித்தானியாவுக்குச் சொந்தமான  F-35 என்ற போர் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் தாங்கி போர்க் கப்பலில் இருந்து புறப்பட்டதாக நம்பப்படும் இந்த ஜெட் விமானத்தில் எரிபொருள் தீர்ந்ததால் இரவு 9.30 மணியளவில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. சீராகவும் பாதுகாப்பாகவும் தரையிறங்குவதை உறுதி…

தொடரும் இஸ்ரேல் – ஈரான் போர்: பிந்திய செய்திகளின் சுருக்கம்

இஸ்ரேலிய எரிசக்தி உள்கட்டமைப்பை புதிய ஏவுகணை அலைகளால் குறிவைத்ததாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை கூறுகிறது. இஸ்ரேலின் தீமைகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்தால் அதன் பழிவாங்கும் தாக்குதல்கள் இன்னும் கடுமையாகவும் பரவலாகவும் தொடரும் என்று எச்சரித்துள்ளது.டெல் அவிவ், ஜெருசலேம் மற்றும் ஹைஃபா உள்ளிட்ட பல நகரங்களை குறிவைத்து நடத்தப்பட்ட சமீபத்திய ஈரானிய ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேலில்…