Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட சுதந்திரக்கட்சி, மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இன்றைய தினம் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது. சுதந்திரக் கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் என்.எம்.எம்.பாரீஸ் தலைமையில் சுதந்திரக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய தீப் லொக்கு பண்டார இணைந்து கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர். மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை,நானாட்டான்…
வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் நோக்கம் தனக்கு இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அறிவித்துள்ளார். ”மாகாண சபை தேர்தல் நடாத்துவதாக இருந்தால் தேர்தல் திருத்தம் முதலில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால் தனிநபர் பிரேரணை கூட கொண்டுவரப்பட்டிருந்தது. ஆனால் 50 வீதம் தொகுதி மற்றும் விகிதாசார முறைக்கு…
ஏதிர்வரும் உள்ளுராட்சி சபை தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேச சபைக்கான தேர்தல் இடம்பெறாது தேர்தல் தெரிவத்தச்சியாளர் தெரிவித்துள்ளார். அவ்வகையில் பூநகரி பிரதேச சபைக்கான தேர்தலுக்கு கட்சிகள் கட்டுபணங்களோ வேட்புமனுக்கள் செலுத்த முடியாது செலுத்த முடியாது என கிளிநொச்சி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட செயலருமாகிய எஸ். முரளிதரன் ஊடக சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.…
ஏதிர்பார்க்கப்பட்ட படி உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 17,முதல் மார்ச் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன் பிரகாரம், இன்று (03) முதல் மார்ச் மாதம் 19 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை தேர்தலுக்கான…
இரணைமடு குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டன! மதுரி Saturday, March 01, 2025 கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நான்கு வான் கதவுகள் இன்று சனிக்கிழமை (01) திறக்கப்பட்டன. தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக இரணைமடு குளத்தில் நீர்வரத்து அதிகரித்து வருகின்றது. எனவே, கூடுதல் நீரை வெளியேற்றும் நோக்கத்தில், இரணைமடு குளத்தின் நான்கு வான்கதவுகள் இன்றைய…
மன்னார்-கௌதாரிமுனையிலிருந்தான அதானியின் காற்றாலை திட்டம் கைவிடப்பட்டுள்ள நிலையில் பூநகரியின் வேரவில் பகுதியில் திட்டமிடப்பட்ட நூறு காற்றாலை திட்டமும் மக்கள் எதிர்ப்பினால் முடக்க நிலையை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில் வலுசக்தி அமைச்சினால் முன்வைக்கப்பட்டுள்ள ஐந்தாண்டு மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அபிவிருத்தித் திட்டமான “பசுமை வலுசக்தித் துறையை விரைவுபடுத்தும் திட்டம் 2025-2030” அங்குரார்ப்பண நிகழ்வு கொழும்பில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய…
ஆதீரா Monday, February 24, 2025 கிளிநொச்சி கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட வீதி சோதனை நடவடிக்கையில், சுமார் 400 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது சம்பவம் தொடர்பில் கிளிநொச்சியை சேர்ந்த சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சிப் பகுதியில் இருந்து கூலர் ரக வாகனத்தில் பெருமளவு கேரள கஞ்சா கடத்தப்படுவதாக புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த…
அனைத்து அமைப்புக்களும் இணைந்து ஓரே அணியாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முகம் கொடுப்பது. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என்னும் கட்சியின் பெயரில் இணைந்து போட்டியிடுவது என உள்ளுராட்சி தேர்தல் தொடர்பில் முடிவு எட்டப்பட்டுள்ளது. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பிரதிநிதிகளுக்கும் சக தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்குமிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு இன்று…
கிளிநொச்சி பூநகரி கௌதாரிமுனை முதல் வலைப்பாடு வரையான சுமார் 35 கிலோமீற்றர் நீளமாக கடற்கரையை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் ‘அழகான கடற்கரையின் பங்குதாரர்களாவோம்’ எனும் தொனிப்பொருளில் இன்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டத்தினை பெரு வெற்றியடையச்செய்த பூநகரி பிரதேசசபை பணியாளர்களிற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர். தூய்மையான இலங்கை எனும் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாகவே இதற்குரிய ஏற்பாடுகள்…
ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை. ஜனாதிபதிகளின் பெயர்கள் மாறியுள்ளன செயல்கள் மாறவில்லையென சர்வதேச நீதி கோரி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கிளிநொச்சியில் முன்னெடுத்த போராட்டத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு இதே நாளில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் இன்று எட்டாவது வருடத்தை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில், வடக்கு…