Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
இன்று செவ்வாய்க்கிழமை வாக்குப்பதிவு முடிவடைந்த பின்னர், பல மாவட்டங்களில் 2025 உள்ளூராட்சித் தேர்தலுக்கான மாவட்ட அளவிலான வாக்குப்பதிவு 60 சதவீதத்தைத் தாண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று (மே 06) மாலை 4.00 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்த பின்னர், பல மாவட்டங்களின் வாக்குப்பதிவு சதவீதம் பின்வருமாறு: நுவரெலியா – 60% முல்லைத்தீவு – 60% மன்னார்…
ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கையில் நடைபெறும் முதல் உள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இற்று செவ்வாய்க்கிழமை (மே 06) அதிகாரப்பூர்வமாக நடைபெற்று நிறைவடைந்தது. இன்று காலை 7.00 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4.00 மணிக்கு நிறைவடைந்தது. அதே நேரத்தில் வாக்கு எண்ணிக்கை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான மாவட்டங்கள் பிற்பகல் 3.00 மணி நிலவரப்படி…
மதுரி Tuesday, May 06, 2025 இலங்கை, முதன்மைச் செய்திகள் இலங்கையில் நடைபெறும் 2025 உள்ளூராட்சித் தேர்தலுக்கான மாவட்ட அளவிலான வாக்குப்பதிவு பெரும்பாலான மாவட்டங்களில் ஏற்கனவே 30 சதவீதத்தைத் தாண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று (மே 06) நண்பகல் 12 மணி நிலவரப்படி பல மாவட்டங்களின் வாக்குப்பதிவு சதவீதம் பின்வருமாறு: கொழும்பு – 28%…
நடைப்பெற்று வரும் உள்ளூராட்சி தேர்தலுக்கு, இதுவரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள் இருந்தாலும், அவர்கள் வாக்களிப்பு நிலையங்களில் தமது வாக்கை செலுத்துவதற்கு எவ்வித தடையும் இல்லை என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, “வாக்காளர் அட்டை இல்லை என்றால்…
இலங்கையில் நாடளாவிய ரீதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு பொதுமக்கள் தமது முழுமையான ஒத்துழைப்பினை வழங்கவேண்டும் என தேர்தல் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. வடகிழக்கிலுள்ள மாநகரசபைகள்,நகரசபைகள் மற்றும் பிரதேச சபைகளுக்குமான அனைத்து தேர்தல் வாக்களிக்பு ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட செயலர்கள் தெரிவித்துள்ளனர்.…
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்களைத் தயார்படுத்தும் பணிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்குத் ஆரம்பமாகி மாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியாக 13,759 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப்பதிவு இடம்பெற உள்ளது. 339 உள்ளூராட்சி மன்றங்களுக்காக நடைபெறும் தேர்தலில் ஒரு…
வருடத்தின் முதல் மூன்று மாதங்களில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு 1,250 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது. ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் 31 ஆம் திகதி வரை 1,267 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதியில் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட 24 சோதனை நடவடிக்கைகளில் சந்தேகநபர்கள்…
கல்கிஸையில் துப்பாக்கிச் சூடு – இளைஞன் உயிரிழப்பு ஆதீரா Monday, May 05, 2025 இலங்கை கல்கிஸை – கடற்கரை வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 19 வயதுடைய இளைஞன் உயிரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரால் குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. சம்பவத்தில் உயிரிழந்த இளைஞன் தெஹிவளை…
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணிநேரத்தில் 8 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை 6 மணி வரையான காலப்பகுதியிலேயே மேற்படி வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு, குறித்த காலப்பகுதியில் கட்சிகளின் ஆதரவாளர்கள் ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக…
பாகிஸ்தான் எல்லையில் இந்தியா இராணுவத் தாக்குதல்களைத் திட்டமிடுவதாக இஸ்லாமாபாத்திற்கு நம்பகமான உளவுத்துறை தகவல்கள் கிடைத்துள்ளதாக ரஷ்யாவிற்கான பாகிஸ்தான் உயர்மட்ட தூதர் முகமது காலித் ஜமாலி, தெரிவித்துள்ளார். அவ்வாறு இந்தியாவால் தாக்கப்பட்டால் அல்லது பாகிஸ்தானின் நீர் விநியோகத்தை சீர்குலைத்தால், இஸ்லாமாபாத் அணு ஆயுதங்கள் உட்பட அதன் முழு இராணுவ ஆயுதங்களையும் பயன்படுத்த நேரிடும் என எச்சரித்துள்ளார். பாகிஸ்தானின்…