Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
யாழ் பல்கலைக்கழத்தில் தமிழின அழிப்பின் பதாதைகள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், தமிழினப் படுகொலையை வெளிக்காட்டும் விதமாக பல்கலைக்கழக முன்றலில் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோக்கர் டர்க் (Volker Türk) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினரை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை மாவட்டத்திற்கு இன்று புதன்கிழமை (25) விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கை வரவேற்று, கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்றினை திருகோணமலை கல்லூரி வீதியில் அமைந்துள்ள யுபிலி மண்டபத்திற்கு முன்னால் பாதிக்கப்பட்ட மக்கள் மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் தமது பாதிப்புகளை பாதாகைகளில் படங்களின் மூலமாகவும் வாசகங்கள் மூலமும் காட்சிப்படுத்தியவாறு அமைதியான முறையில் கவனயீர்ப்பில்…
▣ அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்தம், ஈரானிய ஏவுகணைத் தாக்குதல் மற்றும் போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகு தெஹ்ரான் மீது இஸ்ரேலிய தாக்குதல் இருந்தபோதிலும், நீடித்து வருவதாகத் தெரிகிறது. ▣ ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா குண்டுவீச்சு நடத்தியதால் அணுசக்தி நிலையங்கள் முற்றிலுமாக அழிக்கப்படவில்லை என்றும்,…
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது உண்மை சமூக தளத்தில் இஸ்ரேலுக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளார். அந்த நாடு தாக்குதல்களை நடத்தக்கூடாது என்று அவர் கூறுகிறார். இஸ்ரேல். அந்த குண்டுகளை கீழே போடாதீர்கள். நீங்கள் செய்தால் அது ஒரு பெரிய மீறலாகும். உங்கள் விமானிகளை இப்போதே வீட்டிற்கு கொண்டு வாருங்கள் என்று அமெரிக்க ஜனாதிபதி உண்மை சமூக தளத்தில்…
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்தம் 24 மணி நேரத்திற்குள் படிப்படியாக அமலுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த போர் நிறுத்தம் ஈரானுடன் தொடங்கி 12 மணி நேரத்திற்குப் பிறகு இஸ்ரேலுடன் இணையும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான 12 நாள் போரை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில்,…
கத்தார் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஏவுகணைகளை வீசியதாக ஈரான் தெரிவித்துள்ளது. முன்னதாக, ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல்களுக்கு ஈரான் பழிவாங்கும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் கத்தார் தனது வான்வெளியை மூடியது. அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்கத் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் ‘நேரம், தன்மை, அளவு’ குறித்து தனது இராணுவம் முடிவு செய்து வருவதாக…
யாழ்ப்பாணத்தின் பதினேழு சபைகளிலும் ஆட்சி அமைப்போம் என்று சவால் விட்டு கோட்பாட்டு ஆதரவு கேட்டவர் ஏழு சபைகளை இழந்துள்ளார். மீசை இல்லாததால் மண் படவில்லை. பல சபைகளில் தமது கூட்டுக்கு பெரும்பான்மை இல்லாதிருந்த கஜேந்திரகுமாரின் பேரவை ஆட்சியமைத்துள்ளது. இதில் சில திருவுளச் சீட்டினால் கிடைத்தவை. இதுதான் இயற்கையின் நியதிபோலும். தமிழர் தாயகம் என்று போற்றப்படும் வடக்கு…
சங்கு வேட்பாளர் மயூரன் திட்டமிட்டு தவிசாளர் தெரிவில் புறக்கணிக்கப்பட்டாரா? நடுநிலைமை வகித்த சைக்கிள் உறுப்பினரை பதவியில் இருந்து ஏன் நீக்கவில்லை.? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது. ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி சங்க சின்னத்தில் சாவச்சேரி பிரதேச சபை சார்பில் மயூரன் வெற்றி பெற்றார். தவிசாளர் தெரிவில் சங்கு சைக்கிள் கூட்டணி ஆட்சி அமைக்கும் என வெகுவாக…
செம்மணியில் ஏற்றப்பட்டது அணையா தீபம் செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி “அணையா தீபம்” தொடர் போராட்டம் இன்றைய தினம் திங்கட்கிழமை செம்மணி பகுதியில் ஆரம்பமாகியுள்ளது. செம்மணி பகுதியில் அமைந்துள்ள யாழ் வளைவை அண்மித்த பகுதியில் காலை 10.00 மணிக்கு அணையா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து மலர்வணக்கம் இடம்பெற்று, மத தலைவர்களின் ஆத்ம உரை இடம்பெற்றது. …