Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பதற்கு எதிர்க்கட்சிகள் தடையாக இருந்தால், அந்தக் கட்சிக்கும் நாங்கள் தடைகளை ஏற்படுத்த நேரிடுமென என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை இல்லாத சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பில்…
நாடு பூராகவும் உப்பு தட்டுப்பாடு ஆதீரா Tuesday, May 13, 2025 இலங்கை உப்பு இறக்குமதி தாமதமானதன் காரணமாக சந்தையில் உப்பு தட்டுப்பாடு நிலவுவதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 30 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்திருந்த போதும் அது தாமதமாகியுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் கனக அமரசிங்க தெரிவித்தார். இதன்…
கொட்டாவ, ருக்மல்கம வீதி, விஹார மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்த பெண்ணொருவர், தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அப்பகுதியை புதம்மினி துரஞ்சா (வயது 19) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்த பெண்ணின் தாயாரும் இரண்டு சகோதரர்களும் வெசாக்அலங்கரிப்புக்களை பார்ப்பதற்காக வீட்டிலிருந்து வௌியே சென்றிருந்த போதே, இவர் தீ விபத்துக்கு இலக்காகி…
மொரகஹஹேன – மில்லேவ பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுமி ஒருவர் உயிரிழந்தார். வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு வீட்டை அலங்கரிப்பு செய்வதற்காக மின்குமிழுக்கு மின்சாரம் பெற முயன்றபோது, குறித்த சிறுமியின் மீது மின்சாரம் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது அயலவர்களால் சிறுமி மீட்கப்பட்டு பாதுக்கை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு…
இலங்கை மின்சார சபையின் தலைவர் ராஜினாமா ஆதீரா Monday, May 12, 2025 இலங்கை இலங்கை மின்சார சபையின் தலைவர் டாக்டர் திலக் சியம்பலாபிட்டிய தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, அவர் தனது ராஜினாமா கடிதத்தை எரிசக்தி அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளார். புதிய அரசாங்கத்தின் கீழ், திலக் சியம்பலாபிட்டிய செப்டம்பர் 26, 2024 முதல்…
யாழில் திடீரென நோய் வாய்ப்பட்டு வாந்தியெடுத்தவர் உயிரிழப்பு ஆதீரா Monday, May 12, 2025 இலங்கை யாழில் திடீரென நோய் வாய்ப்பட்டு வாந்தியெடுத்தவர் உயிரிழந்துள்ளார் கோப்பாய் வைத்தியசாலையில் பணிபுரியும் சுகாதார சிற்றூழியரான நீர்வேலி – பூதர்மட பகுதியை சேர்ந்த குணரத்தினம் குணாதரன் (வயது 41) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை திடீரென…
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகள் அரசாங்கத்துக்கு எதிர்மறையானதாக உள்ளதால் பிறிதொரு தேர்தலை நடத்தும் தீர்மானத்தை அரசாங்கம் தற்போது எடுக்காது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மக்கள் மத்தியில் செயற்பாட்டு ரீதியாலான அரசியலில் ஈடுபடுங்கள். மக்களுடனான நெருங்கிய தொடர்பு தான் அரசியல் இருப்பினை பலப்படுத்தும். மக்களின் அடிப்படை பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி பலமான எதிர்க்கட்சியாக செயற்படுங்கள் என்று…
டெங்கு மற்றும் சிக்குன்குனியா அபாயம் குறித்து ஆராய்வதற்காக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ விடுத்த அழைப்பின் பேரில் சுகாதார பிரதி அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனி தலைமையில் சுகாதார அமைச்சில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. தொற்றாநோய் திணைக்களம் மற்றும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் அனைத்து பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும்…
ஆதீரா Sunday, May 11, 2025 இலங்கை நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் ரம்பொட – கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளார்கள். கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற பேருந்தே இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை விபத்துக்குள்ளாகி உள்ளது. விபத்தில் பேருந்தில் பயணித்த 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பேருந்து…
கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகம் அருகே விட்டுச் சென்ற மடிக்கணினி தொடர்பான சந்தேகத்திற்கிடமான சம்பவம் தொடர்பாக ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கறுவாத்தோட்டம் காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் கவனிக்கப்படாத சாதனம் பாதுகாப்பு கவலைகளையும் வெடிகுண்டு பீதியையும் ஏற்படுத்தியதை அடுத்து, அந்தப் பெண் காவலில் எடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். புலனாய்வாளர்கள்…