Home யாழ்ப்பாணம் யாழில் பெருமளவான போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

யாழில் பெருமளவான போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

by ilankai

யாழில் பெருமளவான போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

ஆதீரா Monday, April 21, 2025 யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் , சாவகச்சேரி பகுதியில் 1010 போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். 

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நுணாவில் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர். 

விசாரணைகளின் அடிப்படையில் , இளைஞனிடம் இருந்து 1010 போதை மாத்திரைகளை பொலிஸார் மீட்டுள்ளனர்

கைது செய்யப்பட்ட இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

Related Posts

யாழ்ப்பாணம்

Post a Comment

Related Articles