Home இலங்கை கடவுச்சீட்டு அலுவலகம் 24 மணி நேரமும் இயங்கும்

கடவுச்சீட்டு அலுவலகம் 24 மணி நேரமும் இயங்கும்

by ilankai

ஆதீரா Wednesday, February 19, 2025 இலங்கை

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் செயற்பாடுகள் இன்றைய தினம் புதன்கிழமை முதல் 24 மணி நேரமும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு ஏற்ற வகையில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் கடவுச்சீட்டுகளை வழங்கும் பணி நடைபெறும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

அதற்கமைய, இன்று இரவு முதல் பத்தரமுல்ல பகுதிக்கு சிறப்பு பேருந்து சேவையும் இயக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Posts

இலங்கை

Post a Comment

Related Articles